கோவை, கணுவாய் அருகே ஜூன் 24 அன்று அரசு மதுக்கடையில் மது குடித்து விட்டு வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்கள் மோதியதில் சமூக ஆர்வலரான மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை, கணுவாய் அருகே ஜூன் 24 அன்று அரசு மதுக்கடையில் மது குடித்து விட்டு வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்கள் மோதியதில் சமூக ஆர்வலரான மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.